பெங்களூருவில் மனிதம் தோல்வியுற்ற துயர சம்பவம்!
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களூருவில் மனிதம் தோல்வியுற்ற துயர சம்பவம்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் நடந்த ஒரு துயரச் சம்பவம் மனிதாபிமானத்தின் குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

தெற்கு பெங்களூருவின் பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடரமணனுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடரமணனை மருத்துவமனைக்கு அவரது மனைவி பைக்கில் அழைத்துச் சென்றார். ஆனால், அங்கிருந்த தனியார் மருத்துவமனையோ மருத்துவர் இல்லை எனக்கூறி மனிதாபிமானமின்றிக் கதவை மூடியது.

அடுத்ததாகச் சென்ற மருத்துவமனையில் மாரடைப்பு உறுதி செய்யப்பட்டும், முதலுதவி அளிக்காமல் வேறு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என ஆம்புலன்ஸ் கூட வழங்காமல் அந்தத் தம்பதியை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

மீண்டும் பைக்கிலேயே அடுத்த மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, உடல்நலக் குறைவால் வெங்கடரமணன் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, உயிருக்குப் போராடும் கணவனை மடியில் கிடத்திக்கொண்டு, அந்தப் பெண் கைகூப்பி கதறி அழுதப்படி அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டார்.

உதவிக்கு ஆளின்றி அந்தப் பெண் தன் கணவரின் முகத்தைத் தடவி அழுவதும், மீண்டும் வாகனங்களை நோக்கி ஓடுவதுமாக இருந்தார். இறுதியாக ஒரு வாடகைக் கார் ஓட்டுநர் உதவியுள்ளார். ஆனால், அந்த இடைப்பட்ட நிமிடங்களில் வெங்கடரமணனின் உயிர்ப் பிரிந்துவிட்டது.

தங்களுக்கு உதவ இந்தச் சமூகம் மறுத்தபோதும், அந்தத் துயரமான சூழலில் வெங்கடரமணனின் குடும்பத்தினர் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். வெங்கடரமணனின் கண்களைத் தானம் செய்தனர்.

Tags: A tragic incident of human failure in Bengaluru
ShareTweetSendShare
Previous Post

விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் திடீரென குறைப்பு!

Next Post

சபரிமலையில் 26 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies