பெங்களூருவில் மனிதம் தோல்வியுற்ற துயர சம்பவம்!
Apr 13, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களூருவில் மனிதம் தோல்வியுற்ற துயர சம்பவம்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் நடந்த ஒரு துயரச் சம்பவம் மனிதாபிமானத்தின் குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

தெற்கு பெங்களூருவின் பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடரமணனுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடரமணனை மருத்துவமனைக்கு அவரது மனைவி பைக்கில் அழைத்துச் சென்றார். ஆனால், அங்கிருந்த தனியார் மருத்துவமனையோ மருத்துவர் இல்லை எனக்கூறி மனிதாபிமானமின்றிக் கதவை மூடியது.

அடுத்ததாகச் சென்ற மருத்துவமனையில் மாரடைப்பு உறுதி செய்யப்பட்டும், முதலுதவி அளிக்காமல் வேறு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என ஆம்புலன்ஸ் கூட வழங்காமல் அந்தத் தம்பதியை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

மீண்டும் பைக்கிலேயே அடுத்த மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, உடல்நலக் குறைவால் வெங்கடரமணன் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, உயிருக்குப் போராடும் கணவனை மடியில் கிடத்திக்கொண்டு, அந்தப் பெண் கைகூப்பி கதறி அழுதப்படி அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டார்.

உதவிக்கு ஆளின்றி அந்தப் பெண் தன் கணவரின் முகத்தைத் தடவி அழுவதும், மீண்டும் வாகனங்களை நோக்கி ஓடுவதுமாக இருந்தார். இறுதியாக ஒரு வாடகைக் கார் ஓட்டுநர் உதவியுள்ளார். ஆனால், அந்த இடைப்பட்ட நிமிடங்களில் வெங்கடரமணனின் உயிர்ப் பிரிந்துவிட்டது.

தங்களுக்கு உதவ இந்தச் சமூகம் மறுத்தபோதும், அந்தத் துயரமான சூழலில் வெங்கடரமணனின் குடும்பத்தினர் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். வெங்கடரமணனின் கண்களைத் தானம் செய்தனர்.

Tags: A tragic incident of human failure in Bengaluru
ShareTweetSendShare
Previous Post

விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் திடீரென குறைப்பு!

Next Post

சபரிமலையில் 26 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

Related News

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் அணுசக்தி சாதனை!

தமிழக பாஜக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

பெண்களுக்கு மாதம் ரூ.3000 : மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜக தேர்தல் அறிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை – பாஜக தேர்தல் அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – காயம் அடைந்தவர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!

என்டிஏ கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார்!

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

ஏற்காடு தொகுதியில் கூப்பன் வழங்கும் திமுகவினர் – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்!

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies