பெங்களூருவில் மனிதம் தோல்வியுற்ற துயர சம்பவம்!
Apr 30, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களூருவில் மனிதம் தோல்வியுற்ற துயர சம்பவம்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் நடந்த ஒரு துயரச் சம்பவம் மனிதாபிமானத்தின் குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

தெற்கு பெங்களூருவின் பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடரமணனுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடரமணனை மருத்துவமனைக்கு அவரது மனைவி பைக்கில் அழைத்துச் சென்றார். ஆனால், அங்கிருந்த தனியார் மருத்துவமனையோ மருத்துவர் இல்லை எனக்கூறி மனிதாபிமானமின்றிக் கதவை மூடியது.

அடுத்ததாகச் சென்ற மருத்துவமனையில் மாரடைப்பு உறுதி செய்யப்பட்டும், முதலுதவி அளிக்காமல் வேறு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என ஆம்புலன்ஸ் கூட வழங்காமல் அந்தத் தம்பதியை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

மீண்டும் பைக்கிலேயே அடுத்த மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, உடல்நலக் குறைவால் வெங்கடரமணன் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, உயிருக்குப் போராடும் கணவனை மடியில் கிடத்திக்கொண்டு, அந்தப் பெண் கைகூப்பி கதறி அழுதப்படி அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டார்.

உதவிக்கு ஆளின்றி அந்தப் பெண் தன் கணவரின் முகத்தைத் தடவி அழுவதும், மீண்டும் வாகனங்களை நோக்கி ஓடுவதுமாக இருந்தார். இறுதியாக ஒரு வாடகைக் கார் ஓட்டுநர் உதவியுள்ளார். ஆனால், அந்த இடைப்பட்ட நிமிடங்களில் வெங்கடரமணனின் உயிர்ப் பிரிந்துவிட்டது.

தங்களுக்கு உதவ இந்தச் சமூகம் மறுத்தபோதும், அந்தத் துயரமான சூழலில் வெங்கடரமணனின் குடும்பத்தினர் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். வெங்கடரமணனின் கண்களைத் தானம் செய்தனர்.

Tags: A tragic incident of human failure in Bengaluru
ShareTweetSendShare
Previous Post

விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் திடீரென குறைப்பு!

Next Post

சபரிமலையில் 26 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

Related News

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies