காற்று தரத்தின் தரம் மோசமான நிலைக்கு ஆம் ஆத்மியே காரணம் - அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் சிர்சா குற்றச்சாட்டு
Mar 15, 2026, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காற்று தரத்தின் தரம் மோசமான நிலைக்கு ஆம் ஆத்மியே காரணம் – அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் சிர்சா குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியதற்கு, முந்தைய ஆம் ஆத்மி அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் சிர்சா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் கடந்த சில மாதங்களாக மிக மோசமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவில் காற்றின் தரம் உள்ளது. இந்நிலையில் டெல்லிச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாலும் வெறும் 10 மாதங்களுக்குள் சுற்றுச்சூழல் மாசு அளவை முழுமையாகக் குறைக்க முடியாது எனக் கூறினார்.

மேலும், காற்று மாசு மோசமான நிலையில் நீடிப்பதற்கு டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Tags: டெல்லிAAP is responsible for the deteriorating air quality - Minister Manjinder Singh Sirsa allegesஆம் ஆத்மி
ShareTweetSendShare
Previous Post

கரூர் : 1,000 ஆண்டுகள் பழமையான கோயில் கோபுர கலசம் திருட்டு!

Next Post

திறமைக்கு வறுமை ஒரு தடையல்ல – நிஜமாக்கி காட்டியிருக்கிறார் 20 வயதான கிரிக்கெட் வீரர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies