காற்று தரத்தின் தரம் மோசமான நிலைக்கு ஆம் ஆத்மியே காரணம் - அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் சிர்சா குற்றச்சாட்டு
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காற்று தரத்தின் தரம் மோசமான நிலைக்கு ஆம் ஆத்மியே காரணம் – அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் சிர்சா குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 02:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியதற்கு, முந்தைய ஆம் ஆத்மி அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் சிர்சா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் கடந்த சில மாதங்களாக மிக மோசமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவில் காற்றின் தரம் உள்ளது. இந்நிலையில் டெல்லிச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர்  சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாலும் வெறும் 10 மாதங்களுக்குள் சுற்றுச்சூழல் மாசு அளவை முழுமையாகக் குறைக்க முடியாது எனக் கூறினார்.

மேலும், காற்று மாசு மோசமான நிலையில் நீடிப்பதற்கு டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Tags: டெல்லிAAP is responsible for the deteriorating air quality - Minister Manjinder Singh Sirsa allegesஆம் ஆத்மி
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் : 1,000 ஆண்டுகள் பழமையான கோயில் கோபுர கலசம் திருட்டு!

Next Post

திறமைக்கு வறுமை ஒரு தடையல்ல – நிஜமாக்கி காட்டியிருக்கிறார் 20 வயதான கிரிக்கெட் வீரர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies