நீலகிரி : பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் பார்த்த அரிய உயிரினம், உதகையில் வாழும் அதிசயம்!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரி : பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் பார்த்த அரிய உயிரினம், உதகையில் வாழும் அதிசயம்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆராய்ச்சியாளர் ஒருவரின் டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த உயிரினம், இருநூறு ஆண்டுகள் கழித்து நீலகிரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளரான பியர்  சோனராட் என்பவர், கடந்த 1813-ஆம் ஆண்டு புதுச்சேரியில் வித்தியாசமான மூஞ்சுறு போன்ற உயிரினத்தைப் பார்த்துள்ளார். அதனை அப்போதே தனது டைரியில் ஓவியமாக வரைந்து வைத்துள்ளார்.

பின்னாளில் அவர் இறந்த பிறகு, அவருடைய குறிப்புகள் அனைத்தும் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், சோனராட் நினைவாக இந்த உயிரினத்திற்குச் சோனரூட் ஷ்ரூ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த உயிரினம் தற்போது உயிருடன் இல்லை என நம்பப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு உதகைப் படகு இல்லம் அருகே இறந்த நிலையில் ஒரு சோனராட் ஷ்ரூ கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது உதகைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த வகை உயிரினங்கள் வாழ்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு தரப்பில் அனுமதியும், நிதியுதவியும் கிடைத்தால் இந்த உயிரினம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Nilgiris: A rare creature seen by a French researchera miracle living in the Utthagai!
ShareTweetSendShare
Previous Post

ஈஞ்சம்பாக்கம் : உண்டியலை உடைத்து பணத்தை திருடிய கொள்ளையன் குறித்து விசாரணை!

Next Post

கிறிஸ்துமஸ் விழாவில் மதமாற்றம் நடைபெற்றதாக இந்து அமைப்புகள் புகார்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies