மஸ்கட் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு - ஓமன் துணைப் பிரதமருடன் மோடி ஆலோசனை!
Jan 14, 2026, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஸ்கட் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – ஓமன் துணைப் பிரதமருடன் மோடி ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 18, 2025, 07:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜோர்டான், எத்தியோப்பியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, பிரதமர் மோடி ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றடைந்தார். மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, ஓமன் நாட்டின் துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத் நேரில் வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஓமன் நாட்டின் துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத்தை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், பிரதமர் மோடி தங்கும் நட்சத்திர விடுதியில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாடல் மற்றும் நடன நிகழ்ச்சியை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார். பின்னர் அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

 

Tags: மஸ்கட் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்புOmanprime minister modiMuscatMuscat International AirportOman's Deputy Prime MinisterSayyid Shihab bin Tariq Al Sayd
ShareTweetSendShare
Previous Post

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

Next Post

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : 5-வது நாளாக நடைபெறும் விசாரணை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies