கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தால் எழுதி முதலமைச்சரிடம் வழங்கப்படும் - வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம்!
Jan 14, 2026, 01:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தால் எழுதி முதலமைச்சரிடம் வழங்கப்படும் – வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தால் எழுதி முதலமைச்சரிடம் வழங்கப்படும் என வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் முதலமைச்சரை சந்திக்கும் பேரணி நடைபெற்றது.

அலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம், கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் குரு நாகப்பன், திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகப் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தான் பேரணியாகச் செல்வதாகவும், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் எனவும் கூறியுள்ளார்.

மேலும், தங்களின் கோரிக்கைகளை ரத்தத்தால் எழுதி முதலமைச்சரிடம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags: The demands of the village assistants will be written in blood and presented to the Chief Minister - Revenue Village Assistants Association
ShareTweetSendShare
Previous Post

சென்னை : ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள்!

Next Post

திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies