அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் - ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் – ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 19, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புராணங்களின் படி, ராமபக்தரான அனுமன் மார்கழி மாத அமாவாசையும், மூலம் நட்சத்திரமும் இணைந்த நாளில் அவதரித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கமான அமாவாசைகளை விட மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவதுடன், அனுமனை மனதார வழிபட்டால் அமைதி, செல்வ வளம், உடல் வலிமை மற்றும் தைரியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதத்தில் வரும் முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாட்களில் அனுமன் ஜெயந்தியும் ஒன்றாகும். தென் மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் நிலையில், வட மாநிலங்களில் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. அமாவாசை திதி இன்று காலை 05.57 மணிக்கு தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி காலை 07.54 மணி வரை நீடிக்கிறது. மேலும், மூலம் நட்சத்திரம் டிசம்பர் 20ம் தேதி அதிகாலை 12.05 மணிக்கு தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags: hanuman jayanthi historyhanuman jayanthi vrathamhanuman jayanthi 2025 tamilhanuman jayanthi tamil naduhanuman jayanthi processionhanuman jayanthi pujai murai.alwarpet hanuman templehanuman jayanthihanuman jayanthi 2025live hanuman jayanthi
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் சுடப்பட்ட ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி மருத்துவமனையில் உயிரிழப்பு – வெடித்தது வன்முறை!

Next Post

அனுமன் ஜெயந்தி – நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies