அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் - ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் – ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 19, 2025, 10:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புராணங்களின் படி, ராமபக்தரான அனுமன் மார்கழி மாத அமாவாசையும், மூலம் நட்சத்திரமும் இணைந்த நாளில் அவதரித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கமான அமாவாசைகளை விட மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவதுடன், அனுமனை மனதார வழிபட்டால் அமைதி, செல்வ வளம், உடல் வலிமை மற்றும் தைரியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதத்தில் வரும் முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாட்களில் அனுமன் ஜெயந்தியும் ஒன்றாகும். தென் மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் நிலையில், வட மாநிலங்களில் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. அமாவாசை திதி இன்று காலை 05.57 மணிக்கு தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி காலை 07.54 மணி வரை நீடிக்கிறது. மேலும், மூலம் நட்சத்திரம் டிசம்பர் 20ம் தேதி அதிகாலை 12.05 மணிக்கு தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags: hanuman jayanthi historyhanuman jayanthi vrathamhanuman jayanthi 2025 tamilhanuman jayanthi tamil naduhanuman jayanthi processionhanuman jayanthi pujai murai.alwarpet hanuman templehanuman jayanthihanuman jayanthi 2025live hanuman jayanthi
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேசத்தில் சுடப்பட்ட ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி மருத்துவமனையில் உயிரிழப்பு – வெடித்தது வன்முறை!

Next Post

அனுமன் ஜெயந்தி – நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies