ஆஸ்திரேலியா : தாக்குதலின் போது துப்பாக்கியை பறிமுதல் செய்து காயமடைந்த நபருக்கு மக்கள் நிதியுதவி!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆஸ்திரேலியா : தாக்குதலின் போது துப்பாக்கியை பறிமுதல் செய்து காயமடைந்த நபருக்கு மக்கள் நிதியுதவி!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்து படுகாயமடைந்த நபருக்கு மக்கள் பலரும் ஒன்றிணைந்து நிதியுதவி அளித்துள்ளனர்.

சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகையின்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதியை, அகமது அல் அகமது என்ற நபர் பின்பக்கமாகச் சென்று பிடித்துத் துப்பாக்கியைப் பறித்தார். இந்தக் காட்சிகள் வைரலான நிலையில் அவரை ஆஸ்திரேலிய மக்கள் ஹீரோ எனக் கொண்டாடினர்.

இருப்பினும் அங்கு இருந்த மற்றொரு பயங்கரவாதி அகமது அல் அகமதுவை துப்பாக்கியால் சூட்டதில் அவர் படுகாயமடைந்தார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மக்கள் பலர் இணைந்து நிதியுதவி அளித்துள்ளனர். அவரின் துணிச்சலை பாராட்டி 2.5 மில்லியன் டாலர் பணத்தை மக்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

Tags: Australia: Public donations for injured man whose gun was confiscated during attack
ShareTweetSendShare
Previous Post

தஞ்சாவூர் : குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடக்கம்!

Next Post

பாஜக, அதிமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies