கரூர் மாவட்டம் : ஆடுகளை திருடிய இருவரை மரத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
Mar 16, 2026, 12:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் மாவட்டம் : ஆடுகளை திருடிய இருவரை மரத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியில் காரில் வந்து ஆடுகளை திருடிய இருவரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அய்யம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு காரில் வந்த 4 பேர், பட்டியில் இருந்த ஆடுகள் மற்றும் பிள்ளையார் கோயில் உண்டியலை திருட முயற்சித்துள்ளனர்.

சத்தம்கேட்டு வந்த பொதுமக்கள், காரில் வந்த 4 பேரில் விக்னேஷ், பெரியமருது ஆகியோரை சுற்றிவளைத்து மரத்தில் கட்டி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

மேலும், காரில் தப்பியோடிய இரண்டு பேரை போலீசார் தேடி வரும் நிலையில், ஆடு திருடும்போது பிடிப்பட்ட இளைஞர்கள் மரத்தில் கட்டி வைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது.

Tags: Karur district: Public ties two goat thieves to a tree and beats them up
ShareTweetSendShare
Previous Post

மார்கழி மாத அமாவாசை – சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

Next Post

அமெரிக்கா : பனியில் சிக்கி பரிதவித்த மான் பத்திரமாக மீட்பு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies