பணி நிரந்தரம் கோரி போராடி வரும் செவிலியர்கள் - திருமண மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றிய போலீசார்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பணி நிரந்தரம் கோரி போராடி வரும் செவிலியர்கள் – திருமண மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றிய போலீசார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 20, 2025, 09:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணி நிரந்தரம் கோரி போராடி வரும் செவிலியர்களை தனியார் மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக போலீசார் வெளியேற்றியதால், 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணி நிரந்​தரம், சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். இதனை தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதனிடையே, தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட செவிலியர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முயற்சியில் போலீசார் ஈடுபட்ட நிலையில், தனியார் மண்டபத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தனியார் மண்டபத்தில் தங்கியிருந்த செவிலியர்களை போலீசார் கூண்டோடு வெளியேற்றிய நிலையில், கொட்டும் பனியில் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் செவிலியர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஊரப்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்றனர்.

Tags: ChennaiNurses protestpolice forcibly removed nursesKilambakkam bus station
ShareTweetSendShare
Previous Post

கோவையில் இளைஞர் உயிரிழப்பு – நீதிகேட்டு பாஜகவினர் போராட்டம்!

Next Post

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் – குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies