நான் தான் முதலமைச்சர் - சித்தராமையா திட்டவட்டம்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் தான் முதலமைச்சர் – சித்தராமையா திட்டவட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 20, 2025, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்சி தலைமையில் இருந்து அறிவிப்பு வரும் வரை நானே முதலமைச்சராக தொடருவேன் என சித்தராமைய்யா திட்டவட்டமாக தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்தே யார் முதல்வர் என சித்தராமைய்யா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதனை தொடர்ந்து சித்தராமைய்யா இரண்டரை ஆண்டுகளும், சிவக்குமார் இரண்டரை ஆண்டுகளும் முதலமைச்சராக இருக்கலாம் என கட்சி தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதன்படி முதலமைச்சராக நியமிக்கப்பட்ட சித்தராமைய்யா இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தனது பதவியில் நீடித்து வருகிறார். இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ அசோகா கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சித்தராமைய்யா , பதவிக்காலத்தை முழமையாக நிறைவு செய்ய தலைமை அனுமதிக்கு என நம்புவதாக தெரிவித்தார். காங்கிரஸ் தலைமை என் பக்கம் தான் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் சித்தராமையா உறுதி அளித்தார். இந்த பதில் துணை முதலமைச்சர் சிவக்குமாரின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags: சித்தராமையா திட்டவட்டம்SiddaramaiahD.K. Shivakumarkarnataka cm issueMLA Ashokaநான் தான் முதலமைச்சர்
ShareTweetSendShare
Previous Post

மெரினாவில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கு : கடற்கரையில் நீதிபதிகள் ஆய்வு செய்ய முடிவு!

Next Post

கொடைக்கானலில் ZERO டிகிரி செல்சியஸ் – வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies