யோகா, ஒட்டுமொத்த உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை நல்லிணத்திற்கான பாதையை காட்டியுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்!
Jan 14, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

யோகா, ஒட்டுமொத்த உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை நல்லிணத்திற்கான பாதையை காட்டியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யோகா, ஒட்டுமொத்த உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை மற்றும் நல்லிணத்திற்கான பாதையை காட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவத்திற்கான 2-வது உலகளாவிய உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சில முக்கிய முன்னெடுப்புகளைத் தொடங்கி வைத்தார். ஆயுஷ் துறையின் சேவைகளை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளமான ‘மை ஆயுஷ் போர்ட்டல்’, ஆயுஷ் தயாரிப்புகளின் தரத்தை உலகளவில் உறுதிப்படுத்துவதற்கான ‘ஆயுஷ் மார்க்’ தர அடையாள முத்திரை, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் அஸ்வகந்தா நினைவு தபால் தலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

முக்கியமாக, டெல்லியில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, 2021-2025ம் ஆண்டுகளுக்கான யோகா மேம்பாட்டிற்காகச் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

பின்னர், ஆயுஷ் அமைச்சகம் சார்பில் “From Roots to Global Reach: 11 Years of Transformation in Ayush” என்கிற புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

இறுதியாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தார்.

குறிப்பாக யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமின்றி, அது மனிதகுலத்திற்கு ஆரோக்கியம், சமநிலை மற்றும் நல்லிணக்கத்தைக் கற்பிக்கும் ஒரு உன்னத வழிமுறை எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா அறிவித்தது இந்தியாவின் பெருமை எனக்கூறிய பிரதமர் மோடி, ஜாம்நகரில் அமைக்கப்பட்டுள்ள WHO உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: PM ModiYoga has shown the path to healthbalance and harmony for the entire world - Prime Minister Modi is proud
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது துப்பாக்கி சூடு – காதலியிடம் கொலையாளி கூறிய தகவல்!

Next Post

சீனா : மனிதர்களுக்கு இணையாக ரேப் பாடல்களுக்கு நடனமாடிய ரோபோக்கள்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies