3 நாட்டு படகுகள் மீது கப்பல் மோதி விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மீனவர்கள்!
Jan 14, 2026, 04:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

3 நாட்டு படகுகள் மீது கப்பல் மோதி விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மீனவர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி கடல் பகுதியில் மூன்று நாட்டு படகுகள் மீது கப்பல் மோதிய விபத்தில் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 2 விசைப்படகுகளிலும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு விசைப்படகிலும், கடந்த 17 தேதி தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 126 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சைப்ரஸ் நாட்டை சேர்ந்த எண்ணெய் கப்பல் விசைப்படகுகள் மீது மோதியது. விபத்து நடந்த பிறகும் கப்பல் மாலுமி, கப்பலை நிறுத்தி மீனவர்களை காப்பாற்ற முயற்சிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் மூன்று படகுகள் சேதமடைந்த நிலையில், பத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பின்னர் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் உதவியோடு, விபத்தில் சிக்கிய மீனவர்கள் தேங்காய் பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

இந்நிலையில், கப்பல் மற்றும் மாலுமி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Ship collides with 3 foreign boats - fishermen fortunately surviveபடகுகள் மீது கப்பல் மோதி விபத்துகன்னியாகுமரி கடல்
ShareTweetSendShare
Previous Post

கிறிஸ்துமஸ் பண்டிகை : உத்தரபிரதேசத்தில் அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரம்!

Next Post

இங்கிலாந்து : வின்டர் வொண்டர்லேண்ட் 2025 நிகழ்ச்சி கோலாகலம்!

Related News

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies