3 நாட்டு படகுகள் மீது கப்பல் மோதி விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மீனவர்கள்!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

3 நாட்டு படகுகள் மீது கப்பல் மோதி விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மீனவர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி கடல் பகுதியில் மூன்று நாட்டு படகுகள் மீது கப்பல் மோதிய விபத்தில் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 2 விசைப்படகுகளிலும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு விசைப்படகிலும், கடந்த 17 தேதி தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 126 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சைப்ரஸ் நாட்டை சேர்ந்த எண்ணெய் கப்பல் விசைப்படகுகள் மீது மோதியது. விபத்து நடந்த பிறகும் கப்பல் மாலுமி, கப்பலை நிறுத்தி மீனவர்களை காப்பாற்ற முயற்சிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் மூன்று படகுகள் சேதமடைந்த நிலையில், பத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பின்னர் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் உதவியோடு, விபத்தில் சிக்கிய மீனவர்கள் தேங்காய் பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

இந்நிலையில், கப்பல் மற்றும் மாலுமி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: படகுகள் மீது கப்பல் மோதி விபத்துகன்னியாகுமரி கடல்Ship collides with 3 foreign boats - fishermen fortunately survive
ShareTweetSendShare
Previous Post

கிறிஸ்துமஸ் பண்டிகை : உத்தரபிரதேசத்தில் அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரம்!

Next Post

இங்கிலாந்து : வின்டர் வொண்டர்லேண்ட் 2025 நிகழ்ச்சி கோலாகலம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies