கிறிஸ்துமஸ் பண்டிகை : உத்தரபிரதேசத்தில் அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரம்!
Apr 16, 2026, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கிறிஸ்துமஸ் பண்டிகை : உத்தரபிரதேசத்தில் அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் அருகே உள்ள சராய் தரின் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

அலங்கார மற்றும் கைவினை பொருட்களின் தயாரிப்பே இவர்களின் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இங்குத் தயார் செய்யப்படும் பொருட்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் நடவடிக்கைகளாலே தங்களின் தயாரிப்புகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Christmas festival: Work on exporting decorative items in Uttar Pradesh in full swing
ShareTweetSendShare
Previous Post

மீஞ்சூரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Next Post

3 நாட்டு படகுகள் மீது கப்பல் மோதி விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மீனவர்கள்!

Related News

மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா தாக்கல்!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies