திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் - செல்போனை பறித்து அராஜகம்!
Jan 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் – செல்போனை பறித்து அராஜகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் பகுதியில் செய்தி சேகரிக்க செல்லும்  பத்திரிகையாளர்கள் தொடர்ந்து காவல்துறைகள் தடுப்பது அதிகரித்து வருகிறது. நேற்று இஸ்லாமியர்கள் மலை மேல் அனுமதித்ததை கண்டித்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதனை படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாள்ரகளைஉங்களால் தான் பிரச்சனை என ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசும் திருப்பரங்குன்றம் கோயில் ஆய்வாளர் ராஜசேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காலை இன்று காலை திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் பகுதியில் பத்திரிகையாளர் ஒருவர்  வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது செல்போனை பறித்த போலீசார், அந்த வீடியோவை டெலிட் செய்து விடுவித்தனர். இதனையடுத்து போலீசாருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowhiruparankundramjournalistThiruparankundramThiruparankundram hillThiruparankundram issue
ShareTweetSendShare
Previous Post

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் – மேலும் 36 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்!

Next Post

அடிப்படை வசதிகள் நிறைவேற்றாத திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – நயினார் நாகேந்திரன்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies