திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் - செல்போனை பறித்து அராஜகம்!
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் – செல்போனை பறித்து அராஜகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் பகுதியில் செய்தி சேகரிக்க செல்லும்  பத்திரிகையாளர்கள் தொடர்ந்து காவல்துறைகள் தடுப்பது அதிகரித்து வருகிறது. நேற்று இஸ்லாமியர்கள் மலை மேல் அனுமதித்ததை கண்டித்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதனை படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாள்ரகளைஉங்களால் தான் பிரச்சனை என ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசும் திருப்பரங்குன்றம் கோயில் ஆய்வாளர் ராஜசேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காலை இன்று காலை திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் பகுதியில் பத்திரிகையாளர் ஒருவர்  வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது செல்போனை பறித்த போலீசார், அந்த வீடியோவை டெலிட் செய்து விடுவித்தனர். இதனையடுத்து போலீசாருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowhiruparankundramjournalistThiruparankundramThiruparankundram hillThiruparankundram issue
ShareTweetSendShare
Previous Post

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் – மேலும் 36 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்!

Next Post

அடிப்படை வசதிகள் நிறைவேற்றாத திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – நயினார் நாகேந்திரன்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies