மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் - பெரும்பாலான இடங்களை கைப்பறிய மகாயுதி கூட்டணி!
Jan 14, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – பெரும்பாலான இடங்களை கைப்பறிய மகாயுதி கூட்டணி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 22, 2025, 07:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி கைப்பற்றியது.

மகாராஷ்டிராவில் உள்ள 246 நகராட்சி, 42 நகர் பஞ்சாயத்துகளுக்கு கடந்த டிசம்பர் 2 மற்றும் 20-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 288 இடங்களில் 207 இடங்களை கைப்பற்றியது மகாயுதி கூட்டணி கைப்பற்றியுள்ளது. மகா விகாஸ் அகாடி கூட்டணி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே, மராட்டியத்தின் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட்ட மகாயுதி கூட்டணியினரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மராட்டியம் வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் பாஜக மற்றும் மகாயுதி கூட்டணிக்கு ஆதவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது பாஜக-வின் தொலைநோக்கு பார்வையின் மீதான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: bjp leadingBJP-led Mahayuti allianceMaharashtra local body elections.municipalities and 42 Nagar Panchayats
ShareTweetSendShare
Previous Post

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி – ஹெச்.ராஜா விமர்சனம்!

Next Post

சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies