மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம் - நடிகர் சிவராஜ்குமார்
Jan 14, 2026, 01:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம் – நடிகர் சிவராஜ்குமார்

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்றும், நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம் எனவும் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் வரும் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ள “45:தி மூவி” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, விஜய் ஆண்டனி, வின்சன்ட் அசோகன், இயக்குநர் அர்ஜுன் ஜன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பேசிய நடிகர் சிவராஜ்குமார், விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கத் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும், ஆனால் தம்மால் நடிக்க முடியாமல் போனது எனவும் கூறினார்.

மேலும், மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்குதான் வரவேண்டியதில்லை என்றும், நடிகராக இருந்து கொண்டே பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் உதவி செய்யலாம் எனவும் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags: Why should I enter politics to do good for the people? I can do good while being an actor - Actor Sivarajkumar
ShareTweetSendShare
Previous Post

சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலை மாநகருக்கு செல்லும் கூட்டுகுடிநீர் குழாய் உடைப்பு!

Next Post

கடை திறப்பு விழாவில் பங்கேற்ற சமந்தாவை சூழ்ந்த ரசிகர்கள்!

Related News

எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை – இயக்குநர் மோகன் ஜி

ஜனநாயகன் படக்குழு தணிக்கைக்கு முறையாக apply செய்யவில்லை – கணல் கண்ணன் விளக்கம்!

“வா வாத்தியார்” பட ரிலீஸ் விவகாரம் – தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆஸ்கர் விருது போட்டிக்கு தகுதி பெற்ற ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா எ லெஜண்ட் – சாப்டர் 1’!

பராசக்தி படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

சான்றிதழ் பெறாமல் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது ரிஸ்க் தான்! – ஜனநாயகன் படத்திற்கு வந்த சிக்கல் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies