கொடைக்கானல் : 4வது நாளாக 0 டிகிரி செல்சியஸில் நீடிக்கும் உறைபனி!
Jan 14, 2026, 03:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானல் : 4வது நாளாக 0 டிகிரி செல்சியஸில் நீடிக்கும் உறைபனி!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் 4வது நாளாகக் காணப்படும் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் ஏற்படும் உறைபனியை ஆச்சரியத்துடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடர்ந்து 4வது நாளாக ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் உறைபனி காணப்படுகிறது.

கடும் குளிர் காரணமாக உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் மக்கள் தீ மூட்டி குளிரை போக்கி வரும் நிலையில், கடுமையான குளிரிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஸ்வட்டர், குல்லா, மப்ளர், கையுறைகள் அணிந்து கொண்டனர்.

இதனிடையே, கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாகக் கொடைக்கானலுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், ஏரிச்சாலை மற்றும் ஜிம் கானா பகுதியில் நிலவும் உறைபனியை காணக் குவிந்துள்ளனர். மேலும், புல்வெளிகள், செடி, மரங்களில் படர்ந்துள்ள பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Tags: Sub-zero temperatures continue to linger at 0 degrees Celsius for the 4th day in Kodaikanal
ShareTweetSendShare
Previous Post

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதிய உயரங்களை எட்டும் – நிர்மலா சீதாராமன்

Next Post

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நான்காம் நாள் உற்சவம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies