சிவகாசியில் குடும்பப் பிரச்சினை : மனைவி, பிள்ளைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற கணவர்!
Mar 15, 2026, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகாசியில் குடும்பப் பிரச்சினை : மனைவி, பிள்ளைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற கணவர்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகாசி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி மற்றும் பிள்ளைகள் மீது கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர் காவல் நிலையம் பகுதியில் அக்பர் அலி என்பவர் மனைவி, மகன்கள் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார்.

மனைவி செய்யது அலி பாத்திமாவுக்கும் அக்பர் அலிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, இரவு மீண்டும் தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவி செய்யது அலி பாத்திமா, மகன்கள் பர்வீன், பாருக் மற்றும் மாமியார் சிக்கந்தர் மீது அக்பர் அலி பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். அப்போது, அக்பர் அலி மீதும் தீப்பற்றியுள்ளது.

குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Family dispute in Sivakasi: Husband tried to kill wife and children by pouring petrol on them and setting them on fire
ShareTweetSendShare
Previous Post

நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம்!

Next Post

வேலூர் : ஆட்டோ ஸ்டேண்டில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் – ஓட்டுநர்களை மிரட்டி செல்போனை பறித்த வீடியோ வைரல்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies