மொடக்குறிச்சி : வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம உதவியாளர்கள் போராட்டம்!
Mar 16, 2026, 03:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மொடக்குறிச்சி : வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம உதவியாளர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈஞ்சம்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வரும் ஜெயந்தி என்பவர், அங்குக் கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வரும் கனிமொழி என்பவரை அலுவலகத்திற்குள் அமர்ந்து பணி செய்யக் கூடாது எனக் கூறியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அவர் வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கிராம உதவியாளருக்கு அருகில் உள்ள புஞ்சை காளமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பணி மாறுதலை ரத்து செய்யக்கோரியும், விஏஓ மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் மொடக்குறிச்சி தாலுக்கா அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: ஈரோடு மாவட்டம்Modakkurichi: Village assistants protest against the Revenue Department and district administrationகிராம உதவியாளர்கள் போராட்டம்மொடக்குறிச்சி தாலுகா
ShareTweetSendShare
Previous Post

ரிங்கிற்குள் வைத்து அமெரிக்க வீரரை பந்தாடிய இந்திய வீரர் நீரஜ் கோயத்!

Next Post

அமெரிக்கா : சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies