போளூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி - வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!
Mar 15, 2026, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போளூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி – வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அதிகாரிகளின் துணையுடன் திமுக நிர்வாகி மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கூறிய பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரும்புலி கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி பெருமாள் என்பவர் அப்பகுதியில் உள்ள பெரிய ஏரியில் கனிம வளங்களை கடத்துவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் பெரிய ஏரி அருகே குவிந்த கிராமத்தினர் பெருமாளின் ஹிட்டாச்சி மற்றும் ஜேசிபி வாகனங்களை சிறைபிடித்ததோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மண் கடத்தல் தொடர்பாக முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த பொதுமக்கள் கனிம வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags: sand smugglingThiruvannamalaiPolurDMK functionaryvehicle seized
ShareTweetSendShare
Previous Post

வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் கோயில் அறிவித்துள்ள சிறப்பு கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான போராட்டம் – பணம் கொடுத்து ஆள் திரட்டிய் திமுக!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies