போளூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி - வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போளூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி – வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அதிகாரிகளின் துணையுடன் திமுக நிர்வாகி மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கூறிய பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரும்புலி கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி பெருமாள் என்பவர் அப்பகுதியில் உள்ள பெரிய ஏரியில் கனிம வளங்களை கடத்துவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் பெரிய ஏரி அருகே குவிந்த கிராமத்தினர் பெருமாளின் ஹிட்டாச்சி மற்றும் ஜேசிபி வாகனங்களை சிறைபிடித்ததோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மண் கடத்தல் தொடர்பாக முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த பொதுமக்கள் கனிம வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags: vehicle seizedsand smugglingThiruvannamalaiPolurDMK functionary
ShareTweetSendShare
Previous Post

வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் கோயில் அறிவித்துள்ள சிறப்பு கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான போராட்டம் – பணம் கொடுத்து ஆள் திரட்டிய் திமுக!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies