திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கடந்த ...
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கடந்த ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மயானப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததைக் கண்டித்து கூடாரம் அமைத்து மக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் 10க்கும் விவசாயிகள் தங்களது நிலங்களை பொது ...
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே மருதாடு பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் ...
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கீழ்பென்னாத்தூரில் கட்டுமான பணிகள் முடிக்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற மயான சூறை கொள்ளை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாசி மாத அமாவாசையை ஒட்டி, வந்தவாசியில் உள்ள ...
மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி ...
திருவண்ணாமலையில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையில் சென்ற வாகன ஓட்டி மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகன ஓட்டி சாலையை கடக்க முயன்ற நிலையில், ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நாய் குறுக்கே வந்ததால் சாலை தடுப்பில் ஏறி கார் சிக்கிக்கொண்டது. தெள்ளார் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காவல்நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணை, போலீசார் முன்னிலையில் உறவினர்கள் காரில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்சிமலைக்குப்பத்தை சேர்ந்த மதன்குமாரும், ஆனந்தியும் ...
மாட்டு பொங்கலையொட்டி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி தரும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அதிகாரிகளின் துணையுடன் திமுக நிர்வாகி மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கூறிய பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரும்புலி கிராமத்தை சேர்ந்த ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் முன்பக்க கண்ணாடியை பொதுமக்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரியமங்கலம் பகுதியில் மினிவேனும் இருசக்கர வாகனும் நேருக்கு மோதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies