மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் - மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Jan 13, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் – மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 26, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் தவெக மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பிய பெண் மீது புகாரளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிரணியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காலாங்கரை பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவர், தவெக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லணை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜயன்பன் கல்லாணை மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகவும், குற்றஞ்சாட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 300க்கும் மேற்பட்ட தவெக மகளிர் அணியினர் மதுரை மாநகர காவல் ஆணையர் புகார் அளிக்க குவிந்தனர்.

அப்போது, 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தவெக பெண் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர், பெண் நிர்வாகிகள் சிலர் மட்டும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக பெண் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லாணை மீது குற்றம் சாட்டிய, சத்யா மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதாகவும், அவருக்கு பதவி வழங்காததால் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

Tags: Maduraitamilaga vetri kazhagamPolice Commissioner's officemadurai tvk district secretary.
ShareTweetSendShare
Previous Post

அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மார்கழி திருவிழா கோலாகலம்!

Next Post

சென்னையில் நடைபெற்ற மார்கழி இசை விழா தொடக்க நிகழ்ச்சி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies