மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் - மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Jun 14, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் – மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 26, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் தவெக மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பிய பெண் மீது புகாரளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிரணியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காலாங்கரை பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவர், தவெக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லணை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜயன்பன் கல்லாணை மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகவும், குற்றஞ்சாட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 300க்கும் மேற்பட்ட தவெக மகளிர் அணியினர் மதுரை மாநகர காவல் ஆணையர் புகார் அளிக்க குவிந்தனர்.

அப்போது, 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தவெக பெண் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர், பெண் நிர்வாகிகள் சிலர் மட்டும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக பெண் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லாணை மீது குற்றம் சாட்டிய, சத்யா மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதாகவும், அவருக்கு பதவி வழங்காததால் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

Tags: Maduraitamilaga vetri kazhagamPolice Commissioner's officemadurai tvk district secretary.
ShareTweetSendShare
Previous Post

அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மார்கழி திருவிழா கோலாகலம்!

Next Post

சென்னையில் நடைபெற்ற மார்கழி இசை விழா தொடக்க நிகழ்ச்சி!

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies