ஆந்திரா : ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து- 15 பேர் காயம்!
Mar 15, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து- 15 பேர் காயம்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை யாத்திரை முடிந்து வீடு திரும்பிய ஐயப்ப பக்தர்களின் பேருந்து, ஆந்திராவில் விபத்துக்குள்ளானது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலை யாத்திரையை முடித்துக் கொண்டு மினி பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அண்ணாமய்யா மாவட்டம், சம்பேபள்ளி அருகே பேருந்து எதிர்பாராதவிதமாகச் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி, நடுரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த 15 பக்தர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது உறக்க நிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Tags: Andhra Pradesh: Bus carrying Lord Ayyappa devotees crashes - 15 injured
ShareTweetSendShare
Previous Post

119 கோடி பேரின் குடும்ப விவரங்கள் ஒரே இடத்தில் சேகரிப்பு – மத்திய அரசு

Next Post

பாமக பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும் ராமதாஸிடம் இருந்தே வர வேண்டும் – செய்தித்தாளில் விளம்பரம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies