ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டம்!
Mar 16, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தைப் பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றியதால், அக்கட்சியைச் சேர்ந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

அண்மையில், அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மா.சேகர் மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் பேரூராட்சிக்குரிய நிதி வழங்கவில்லை, கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த ஒரு பணிகளும் செயல்படவில்லை எனக்கூறி பேரூராட்சி மன்ற தலைவர் மா.சேகர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Orathanadu Town Panchayat office lockedTown Panchayat Chairman protests
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : உறவினரின் காதை அறுத்த காவலர்!

Next Post

ஆபாச வீடியோ விவகாரத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு!

Related News

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies