ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டம்!
Jan 14, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தைப் பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றியதால், அக்கட்சியைச் சேர்ந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

அண்மையில், அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மா.சேகர் மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் பேரூராட்சிக்குரிய நிதி வழங்கவில்லை, கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த ஒரு பணிகளும் செயல்படவில்லை எனக்கூறி பேரூராட்சி மன்ற தலைவர் மா.சேகர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Orathanadu Town Panchayat office lockedTown Panchayat Chairman protests
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : உறவினரின் காதை அறுத்த காவலர்!

Next Post

ஆபாச வீடியோ விவகாரத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies