ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டம்!
Aug 7, 2026, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 02:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தைப் பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றியதால், அக்கட்சியைச் சேர்ந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

அண்மையில், அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மா.சேகர் மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் பேரூராட்சிக்குரிய நிதி வழங்கவில்லை, கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த ஒரு பணிகளும் செயல்படவில்லை எனக்கூறி பேரூராட்சி மன்ற தலைவர் மா.சேகர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Orathanadu Town Panchayat office lockedTown Panchayat Chairman protests
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை : உறவினரின் காதை அறுத்த காவலர்!

Next Post

ஆபாச வீடியோ விவகாரத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies