சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு - திண்டுக்கல் நிதி நிறுவனத்தில் போலீஸ் விசாரணை!
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு – திண்டுக்கல் நிதி நிறுவனத்தில் போலீஸ் விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 27, 2025, 07:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த நபரின் அலுவலகத்தில், கேரள சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில், துவார பாலகர்கள் சிலை மீது பதிக்கப்பட்டிருந்த 4 கிலோ தங்க தகடுகள் மாயமானது குறித்து, கேரள சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் இடைத்தரகர் உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முன்னாள் தேவசம் வாரிய நிர்வாக அதிகாரி எஸ்.சிவகுமாரை கைது செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அப்போது, கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த நகை வியாபாரியிடம் 400 கிராம் தங்கத்தை கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதன்பேரில் அங்கு சென்ற SIT போலீசார், தங்க வியாபாரி கோவர்தன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திண்டுக்கல் ராம்நகர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் பாலசுப்பிரமணியன் அலுவலகத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Tags: Sabarimala Ayyappan temple!DindigulsitSabarimala temple gold theft caseKerala Special Investigation Team
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரில் முதலமைச்சர் நிகழ்ச்சி – சாலைகள் சேதப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

ஐதராபாத்தில் சாலையில் தீப்பிடித்து எரிந்த மாருதி வேன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies