ரஷ்யாவின் ராணுவ அதிகாரி கொலையில் திடீர் திருப்பம் : கார் குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தான் - உக்ரைன் அறிவிப்பு!
Jan 14, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவின் ராணுவ அதிகாரி கொலையில் திடீர் திருப்பம் : கார் குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தான் – உக்ரைன் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ராணுவ தளபதி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது உக்ரைன்.

மாஸ்கோவில் அண்மையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ராணுவ தளபதி பனில் சர்வரோவ் உள்பட மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் லெப்டினென்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றிருந்தது.

இந்த நிலையில், இந்தத் தாக்குதலையும் உக்ரைன் நடத்தியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட அதிகாரி, உக்ரைன் மீதான படையெடுப்பில் முனைப்பு காட்டியவர் என்றும், உக்ரேனிய போர்க்கைதிகளை சித்ரவதை செய்தவர் என்றும் கூறியுள்ளது.

Tags: Sudden twist in the killing of a Russian military officer: Ukraine announces that they were responsible for the car bomb attack
ShareTweetSendShare
Previous Post

அசாம் : வங்கதேசத்தை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம்!

Next Post

2025-ல் 11,000 இந்தியர்களை நாடு கடத்திய சவுதி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies