ரஷ்யாவின் ராணுவ அதிகாரி கொலையில் திடீர் திருப்பம் : கார் குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தான் - உக்ரைன் அறிவிப்பு!
Aug 24, 2026, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவின் ராணுவ அதிகாரி கொலையில் திடீர் திருப்பம் : கார் குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தான் – உக்ரைன் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 06:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ராணுவ தளபதி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது உக்ரைன்.

மாஸ்கோவில் அண்மையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ராணுவ தளபதி பனில் சர்வரோவ் உள்பட மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் லெப்டினென்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றிருந்தது.

இந்த நிலையில், இந்தத் தாக்குதலையும் உக்ரைன் நடத்தியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட அதிகாரி, உக்ரைன் மீதான படையெடுப்பில் முனைப்பு காட்டியவர் என்றும், உக்ரேனிய போர்க்கைதிகளை சித்ரவதை செய்தவர் என்றும் கூறியுள்ளது.

Tags: Sudden twist in the killing of a Russian military officer: Ukraine announces that they were responsible for the car bomb attack
Share
Tweet
SendShare
Previous Post

அசாம் : வங்கதேசத்தை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம்!

Next Post

2025-ல் 11,000 இந்தியர்களை நாடு கடத்திய சவுதி!

Related News

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies