ரஷ்யாவின் ராணுவ அதிகாரி கொலையில் திடீர் திருப்பம் : கார் குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தான் - உக்ரைன் அறிவிப்பு!
Apr 17, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவின் ராணுவ அதிகாரி கொலையில் திடீர் திருப்பம் : கார் குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தான் – உக்ரைன் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ராணுவ தளபதி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது உக்ரைன்.

மாஸ்கோவில் அண்மையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ராணுவ தளபதி பனில் சர்வரோவ் உள்பட மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் லெப்டினென்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றிருந்தது.

இந்த நிலையில், இந்தத் தாக்குதலையும் உக்ரைன் நடத்தியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட அதிகாரி, உக்ரைன் மீதான படையெடுப்பில் முனைப்பு காட்டியவர் என்றும், உக்ரேனிய போர்க்கைதிகளை சித்ரவதை செய்தவர் என்றும் கூறியுள்ளது.

Tags: Sudden twist in the killing of a Russian military officer: Ukraine announces that they were responsible for the car bomb attack
ShareTweetSendShare
Previous Post

அசாம் : வங்கதேசத்தை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம்!

Next Post

2025-ல் 11,000 இந்தியர்களை நாடு கடத்திய சவுதி!

Related News

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

Load More

அண்மைச் செய்திகள்

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies