கன்னியாகுமரி அருகே கோயில் சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு - சண்டி யாகம் நடத்திய இந்து முன்னணி!
Mar 15, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி அருகே கோயில் சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு – சண்டி யாகம் நடத்திய இந்து முன்னணி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே கோயிலில் இருந்து சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் “மகா சண்டிகா யாகம்” நடைபெற்றது.

முடியம்பாறை பத்ரகாளி அம்மன் கோயிலில் உள்ள மூலவர் சிலையையும், மயிலாடும்பாறை மலை மீது உள்ள முருகன் சிலையையும் அதிகாரிகள் எடுத்து சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

அரசு நிலத்தில் கோயில் இருந்ததால் சிலைகளை எடுத்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இச்சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கல்லு பாலம் இசக்கி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் மகா சண்டிகா யாகம் நடைபெற்றது.

இதில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, முடியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயிலில் தெளிக்க 11 போ் சென்றனா். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இந்து முன்னணியினர் புனித நீரை கீழே ஊற்றினர். இருப்பினும் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

Tags: hindu munnanikanyakumariMaha Chandika Yagna"Mudiyampaarai Bhadrakali Amman templeMurugan idolMayiladumparai hill
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் உள்ளிட்ட 7 விரைவு ரயில்களின் நேரம் மாற்றம்!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் SIR நடவடிக்கை – 2.89 கோடி பேர் நீக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies