கன்னியாகுமரி அருகே கோயில் சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு - சண்டி யாகம் நடத்திய இந்து முன்னணி!
Jun 15, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி அருகே கோயில் சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு – சண்டி யாகம் நடத்திய இந்து முன்னணி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே கோயிலில் இருந்து சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் “மகா சண்டிகா யாகம்” நடைபெற்றது.

முடியம்பாறை பத்ரகாளி அம்மன் கோயிலில் உள்ள மூலவர் சிலையையும், மயிலாடும்பாறை மலை மீது உள்ள முருகன் சிலையையும் அதிகாரிகள் எடுத்து சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

அரசு நிலத்தில் கோயில் இருந்ததால் சிலைகளை எடுத்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இச்சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கல்லு பாலம் இசக்கி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் மகா சண்டிகா யாகம் நடைபெற்றது.

இதில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, முடியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயிலில் தெளிக்க 11 போ் சென்றனா். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இந்து முன்னணியினர் புனித நீரை கீழே ஊற்றினர். இருப்பினும் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

Tags: Mayiladumparai hillhindu munnanikanyakumariMaha Chandika Yagna"Mudiyampaarai Bhadrakali Amman templeMurugan idol
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் உள்ளிட்ட 7 விரைவு ரயில்களின் நேரம் மாற்றம்!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் SIR நடவடிக்கை – 2.89 கோடி பேர் நீக்கம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies