கன்னியாகுமரி அருகே கோயில் சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு - சண்டி யாகம் நடத்திய இந்து முன்னணி!
Apr 30, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி அருகே கோயில் சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு – சண்டி யாகம் நடத்திய இந்து முன்னணி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே கோயிலில் இருந்து சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் “மகா சண்டிகா யாகம்” நடைபெற்றது.

முடியம்பாறை பத்ரகாளி அம்மன் கோயிலில் உள்ள மூலவர் சிலையையும், மயிலாடும்பாறை மலை மீது உள்ள முருகன் சிலையையும் அதிகாரிகள் எடுத்து சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

அரசு நிலத்தில் கோயில் இருந்ததால் சிலைகளை எடுத்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இச்சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கல்லு பாலம் இசக்கி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் மகா சண்டிகா யாகம் நடைபெற்றது.

இதில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, முடியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயிலில் தெளிக்க 11 போ் சென்றனா். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இந்து முன்னணியினர் புனித நீரை கீழே ஊற்றினர். இருப்பினும் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

Tags: Mayiladumparai hillhindu munnanikanyakumariMaha Chandika Yagna"Mudiyampaarai Bhadrakali Amman templeMurugan idol
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் உள்ளிட்ட 7 விரைவு ரயில்களின் நேரம் மாற்றம்!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் SIR நடவடிக்கை – 2.89 கோடி பேர் நீக்கம்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies