கிடப்பில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து நடத்த வேண்டும் - அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!
Jan 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிடப்பில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து நடத்த வேண்டும் – அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிடப்பில் போடப்பட்ட தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆடுதுறையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு திடீரென மூடப்பட்டது. இதனால் சிறுகச் சிறுக பணம் சேர்த்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும், பொதுமக்கள் அங்கு 300 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த மக்கள், பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிடப்பில் உள்ள இந்த வழக்கை விரைந்து நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய மக்கள், தவறினால் பாதிக்கப்பட்ட மூன்றாயிரம் குடும்பங்கள் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வோம் என எச்சரித்துள்ளனர்.

Tags: The pending financial institution fraud case should be expedited - a resolution passed at the all-party consultative meeting
ShareTweetSendShare
Previous Post

செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!

Next Post

வங்கதேச முன்னாள் பிரதமர் உடல்நிலை கவலைக்கிடம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies