உத்தரப்பிரதேசத்தில் தடுப்பூசி கேட்டு சுகாதார மையத்தில் குவிந்த கிராம மக்கள்!
Jan 14, 2026, 12:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரப்பிரதேசத்தில் தடுப்பூசி கேட்டு சுகாதார மையத்தில் குவிந்த கிராம மக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேசத்தில் வெறிநாய் கடித்து பலியான எருமையின் பாலால் தயாரிக்கப்பட்ட ரைத்தாவை சாப்பிட்ட கிராம மக்கள் தடுப்பூசிக்காக மருத்துவமனையில் குவிந்தனர்.

கடந்த டிசம்பர் 23ம் தேதி பதாவூன் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருந்தில், கிராம மக்களுக்கு எருமை மாட்டு பாலில் தயாரிக்கப்பட்ட ரைத்தா பரிமாறப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் சாப்பிட்டனர்.

இதனிடையே ரைத்தாவுக்கு பயன்படுத்தப்பட்ட பாலை கறந்த எருமை மாடு, தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி உயிரிழந்ததாகத் தகவல் பரவியது.

இதனால் பீதியடைந்த கிராம மக்கள் தடுப்பூசி கேட்டு அங்குள்ள சுகாதார மையத்தில் குவிந்தனர். வெறிநாய்க்கடி தடுப்பூசி கேட்டு ஒரே சமயத்தில் ஏராளமானோர் குவிந்ததால் மருத்துவர்களும், நர்சுகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதையடுத்து கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத் துறையினர், மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி தடுப்பூசிகளை செலுத்தினர்.

காய்ச்சிய பால் மூலம் நோய் பரவுவது சாத்தியமில்லாத ஒன்று எனக் கூறியுள்ள சுகாதாரத்துறையினர், இதுவரை கிராமத்தில் நோய் எதுவும் பதிவாகவில்லை எனக் கூறியுள்ளனர்.

Tags: Villagers thronged the health center in Uttar Pradesh demanding vaccines
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் விமான எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க திட்டம்!

Next Post

குமாரபாளையம் அருகே நிலத்தகராறு – ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies