திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகள் - உடற்பயிற்சி ஆசிரியர் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகள் – உடற்பயிற்சி ஆசிரியர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளதாக உடற்பயிற்சி ஆசிரியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராயப்பேட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் தமிழக காவல்துறை அகாடமியில் பல ஆண்டுகளாக உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 28ஆம் தேதி தி.நகர் அருகே நடந்த ஈவ்-டீசிங் தகராறில் அவரது நண்பர் பாபுராவ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தன்னை A2 குற்றவாளியாகக் காவல்துறை அதிகாரிகள் சேர்த்துள்ளதாகக் கூறி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக நுழைவாயில் முன்பு நள்ளிரவில் சிவசுப்பிரமணியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவல் அதிகாரிகள் இழிவாகப் பேசியதாகவும், பொய் வழக்கு காரணமாகத் தன்னை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

தன்னை பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சிவசுப்பிரமணியத்தை காரில் ஏற்றி அழைத்துச் சென்று வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Police officers deliberately framed him in a false case - alleges the fitness instructor
ShareTweetSendShare
Previous Post

சென்னை : நடப்பாண்டில் சுமார் 2,362 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் 6.50 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies