திமுக அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 5, 6வது மண்டலங்களில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தூய்மை பணியை தனியார் மையமாக்குவதை கைவிட வலியுறுத்தியும் கடந்த ஐந்து மாதங்களாகப் போராடி வருகின்றனர்.

சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், கடலில் இறங்கி போராட்டம் எனப் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம், ஓமந்தூரார் மருத்துவமனை, ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: Police have registered a case against the sanitation workers who besieged the DMK's Anna Arivalyam headquarters!
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி 6ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

Next Post

சேலம் அரசு மருத்துவமனையில் உலா வரும் எலிகள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies