திருத்தணியில் இளைஞர் சரமாரியாக தாக்கப்பட்ட விவகாரம் : தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் - ANS பிரசாத்
Jan 13, 2026, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருத்தணியில் இளைஞர் சரமாரியாக தாக்கப்பட்ட விவகாரம் : தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் – ANS பிரசாத்

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தணியில் இளைஞர் சூரஜ் சரமாரியாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமெனப் பாஜக செய்தித் தொடர்பாளர் ANS பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், திருத்தணியில் இளைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சமூகத்தில் இளைஞர்களின் குற்றச்செயல்கள், போதைப்பொருள் பழக்கம் மற்றும் வன்முறையைப் போற்றும் போக்கை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

வழக்கில் கைதான 4 சிறுவர்களில் 3 பேர் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், ஒருவர் பெற்றோர் பொறுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு இந்த விவகாரத்தில் அவசியம் எனக் கூறியுள்ளார்.

காவல்துறை நடவடிக்கை, மருத்துவமனை சிகிச்சை, பாதிக்கப்பட்டவருக்கான ஆதரவு ஆகியவற்றில் மனித உரிமை மீறல்கள் உள்ளதா எனச் சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ள பிரசாத்,

இந்தச் சம்பவத்தைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Tags: The National Human Rights Commission should suo motu initiate an inquiry into the incident where a young man was brutally attacked in Thiruthani - ANS Prasad
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : புத்தாண்டு கொண்டாட்டம் – ரோந்து பணியில் போலீசார்!

Next Post

உலக செஸ் சாம்பியன்ஷிப் ராபிட் தொடரில் வெண்லகம் வென்ற இந்தியா!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies