ஆங்கில புத்தாண்டு - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!
Mar 15, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆங்கில புத்தாண்டு – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியில் கோயிலில் பக்தர்கள் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, நள்ளிரவு கடலில் புனித நீராடிய பக்தர்கள் வழிபாடு செய்ய வரிசையில் காத்திருந்தனர். பொது தரிசன வரிசையில் சுமார் 6 மணி நேரமும், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து வெற்றிவேல், வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்ததால் திருசெந்தூர் நகரமே திருவிழாக்காலம் போல் காட்சியளிக்கிறது.

இதேபோல் சென்னை வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து, கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் வேண்டுதல்களை முன்வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு சக்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதேபோல் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை காண கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் தீர்த்த குடங்கள் எடுத்தும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags: Thiruchendur Subramanya Swamy templenew year 2026 celebrationsnew year celebration 2026happy new year 2026 celebrationnew year 2025 celebrations
ShareTweetSendShare
Previous Post

2026 ஆங்கில புத்தாண்டு – கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!

Next Post

2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies