2026 ஆங்கில புத்தாண்டு - கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!
Aug 24, 2026, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026 ஆங்கில புத்தாண்டு – கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 12:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பாஜகவினர் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.

பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் லோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், BJP என்ற எழுத்தில் வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஈரோடு சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒன்றுகூடி ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும், இனிப்புகளை வழங்கியும் அன்பை பரிமாறி கொண்டனர்.

இதேபோல் ராமேஸ்வரத்திலும் காவல்துறையினருடன் இணைந்து கேக் வெட்டி பட்டாசு வெடித்து மக்கள் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.

மதுரையில் வாண வேடிக்கையுடன் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் அவர்களுடன் காவல் துறையினரும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் காவல்துறையினர் ஒன்றிணைந்து ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினர். திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட நான்கு முனை சந்திப்பில் திருக்கோவிலூர் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன், ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர்.

கோவை காரமடையில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் மக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags: tamilnadu new year celebrationnew year 2026 celebrationsnew year celebration 2026happy new year 2026 celebrationnew year 2025 celebrations
Share
Tweet
SendShare
Previous Post

சி&டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

Next Post

ஆங்கில புத்தாண்டு – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

Related News

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies