மகர விளக்கு பூஜை - சபரிமலையில் மத்திய அதி விரைவுப்படையினர் முகாம்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகர விளக்கு பூஜை – சபரிமலையில் மத்திய அதி விரைவுப்படையினர் முகாம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தகர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் மத்திய அதி விரைவுப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறவுள்ள நிலையில், நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மகரஜோதி நாள் நெருங்கும்போது பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மத்திய அதிவிரைவு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி சன்னிதானம் முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை கமாண்டர் பிஜுராம் அறிவுரைகளை வழங்கினார்.

மத்திய அதிவிரைவு படையில் மொத்தம் 140 போலீசார் உள்ள நிலையில், மரக்கூட்டம், நடைப்பந்தல், திருமுற்றம், சன்னிதானம், பஸ்மக் குளம், அரவணை கவுன்ட்டர் ஆகிய இடங்களில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Makaravilakku Puja.Central Rapid Action ForceCentral Rapid Action Force deployed in sabarimalasabarimalaSabarimala Ayyappan temple!Devasam BoardirumudiSabarimala devotees
ShareTweetSendShare
Previous Post

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகளிடையே  கோஷ்டி மோதல்!

Next Post

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தின் மீது ஏறிய போதை ஆசாமி – தங்க கலசங்கள் சேதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies