காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறு - மூதாட்டியை மரத்தில் வைத்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல்!
Jan 14, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறு – மூதாட்டியை மரத்தில் வைத்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 4, 2026, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்ததுடன், பாஜக நிர்வாகியை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்முக்குளம் பகுதியில் உண்ணாமலை என்ற மூதாட்டி கணவர் இறந்த நிலையில், 2 மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

மூதாட்டியின் கணவருக்கு சொந்தமான நில வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உறவினர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், உண்ணாமலை கணவரின் அண்ணன் மகன் குமார் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் சேர்ந்து மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்துவிட்டு நிலத்தை டிராக்டர் மூலம் உழுதுள்ளனர்.

தகவலறிந்து வந்த உறவினரான தருமபுரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் அண்ணாமலை என்பவரையும் கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உண்ணாமலை, அண்ணாமலை ஆகியோர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags: krishnagiriBJP functionary attackedThevarmukkulamமூதாட்டியை மரத்தில் வைத்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் நின்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம்!

Next Post

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies