காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறு - மூதாட்டியை மரத்தில் வைத்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல்!
Jul 30, 2026, 09:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறு – மூதாட்டியை மரத்தில் வைத்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 4, 2026, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்ததுடன், பாஜக நிர்வாகியை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்முக்குளம் பகுதியில் உண்ணாமலை என்ற மூதாட்டி கணவர் இறந்த நிலையில், 2 மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

மூதாட்டியின் கணவருக்கு சொந்தமான நில வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உறவினர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், உண்ணாமலை கணவரின் அண்ணன் மகன் குமார் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் சேர்ந்து மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்துவிட்டு நிலத்தை டிராக்டர் மூலம் உழுதுள்ளனர்.

தகவலறிந்து வந்த உறவினரான தருமபுரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் அண்ணாமலை என்பவரையும் கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உண்ணாமலை, அண்ணாமலை ஆகியோர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags: Thevarmukkulamமூதாட்டியை மரத்தில் வைத்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல்krishnagiriBJP functionary attacked
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் நின்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம்!

Next Post

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies