சித்த மருத்துவ தினத்தையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவம் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டப்பந்தயம்
Jan 13, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சித்த மருத்துவ தினத்தையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவம் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டப்பந்தயம்

Manikandan by Manikandan
Jan 6, 2026, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அரும்பாக்கம் அருகே நடந்த வாக்கத்தான் ஓட்டப்பந்தயத்தில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சித்த மருத்துவ தினத்தையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவம் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சித்த மருத்துவ கவுன்சிலிங் இயக்குநர் டாக்டர் முத்துக்குமார், இணை இயக்குனர் கோமளவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு வாக்கத்தான் ஒட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் முத்துக்குமார், சித்த மருத்துவத்தின் பயன்பாட்டை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் சித்த மருத்துவத்திற்கு 9 கிளைகள் உள்ளது என்றும், லட்சக்கணக்கானோர் சித்த மருத்துவ சிகிச்சை முறையை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.

Tags: Indiaworldbjp indiasouth indiasiddha medicinesiddha maruthuvamagathiyar
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மிக அருமையான தீர்ப்பு – ஒட்டுமொத்த முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி!

Next Post

வங்கதேசத்தில் ஒரே நாளில் 2 இந்து வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies