சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு என தகவல்!
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 7, 2026, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளது எனும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரை சேர்ந்த விவசாயி ரோஷன் குதே என்பவர் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி, கடனை அடைக்க தனது சொத்துகள் மட்டுமின்றி, கிட்னியையும் பறிகொடுத்துள்ளார். பின்னர், கிட்னியை இழந்த ரோஷன் குதே, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துரிதப்படுத்தியது.

இந்த விசாரணையில் திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனை கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஏழைகளிடமிருந்து பறிக்கப்பட்ட கிட்னிகள் திருச்சி மருத்துவமனைக்கு கைமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருச்சி மருத்துவமனையை சேர்ந்த சம்பந்தப்பட்ட மருத்துவர்களை விரைவில் போலீசார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Thillai Nagarspecial investigation teaminternational kidney trafficking ring.trichy private hospitalRoshan Khute
ShareTweetSendShare
Previous Post

ஆன்லைன் டோக்கன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் – ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் வலியுறுத்தல்!

Next Post

ஐயப்ப பக்தர்களை ஊர்வலமாக அழைத்து செல்லும் பிரம்மாண்ட வாகன பேரணி – காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளதாக பக்தர்கள் வேதனை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies