சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு என தகவல்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 7, 2026, 12:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளது எனும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரை சேர்ந்த விவசாயி ரோஷன் குதே என்பவர் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி, கடனை அடைக்க தனது சொத்துகள் மட்டுமின்றி, கிட்னியையும் பறிகொடுத்துள்ளார். பின்னர், கிட்னியை இழந்த ரோஷன் குதே, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துரிதப்படுத்தியது.

இந்த விசாரணையில் திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனை கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஏழைகளிடமிருந்து பறிக்கப்பட்ட கிட்னிகள் திருச்சி மருத்துவமனைக்கு கைமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருச்சி மருத்துவமனையை சேர்ந்த சம்பந்தப்பட்ட மருத்துவர்களை விரைவில் போலீசார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Thillai Nagarspecial investigation teaminternational kidney trafficking ring.trichy private hospitalRoshan Khute
Share
Tweet
SendShare
Previous Post

ஆன்லைன் டோக்கன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் – ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் வலியுறுத்தல்!

Next Post

ஐயப்ப பக்தர்களை ஊர்வலமாக அழைத்து செல்லும் பிரம்மாண்ட வாகன பேரணி – காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளதாக பக்தர்கள் வேதனை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies