சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு என தகவல்!
Jul 28, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 7, 2026, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளது எனும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரை சேர்ந்த விவசாயி ரோஷன் குதே என்பவர் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி, கடனை அடைக்க தனது சொத்துகள் மட்டுமின்றி, கிட்னியையும் பறிகொடுத்துள்ளார். பின்னர், கிட்னியை இழந்த ரோஷன் குதே, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துரிதப்படுத்தியது.

இந்த விசாரணையில் திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனை கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஏழைகளிடமிருந்து பறிக்கப்பட்ட கிட்னிகள் திருச்சி மருத்துவமனைக்கு கைமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருச்சி மருத்துவமனையை சேர்ந்த சம்பந்தப்பட்ட மருத்துவர்களை விரைவில் போலீசார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Thillai Nagarspecial investigation teaminternational kidney trafficking ring.trichy private hospitalRoshan Khute
ShareTweetSendShare
Previous Post

ஆன்லைன் டோக்கன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் – ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் வலியுறுத்தல்!

Next Post

ஐயப்ப பக்தர்களை ஊர்வலமாக அழைத்து செல்லும் பிரம்மாண்ட வாகன பேரணி – காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளதாக பக்தர்கள் வேதனை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies