ஐயப்ப பக்தர்களை ஊர்வலமாக அழைத்து செல்லும் பிரம்மாண்ட வாகன பேரணி - காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளதாக பக்தர்கள் வேதனை!
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஐயப்ப பக்தர்களை ஊர்வலமாக அழைத்து செல்லும் பிரம்மாண்ட வாகன பேரணி – காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளதாக பக்தர்கள் வேதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 7, 2026, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

களியக்காவிளை அருகே பரம்பரை பரம்பரையாக, ஐயப்ப பக்தர்களை ஊர்வலமாக அழைத்து செல்லும் பிரம்மாண்ட வாகன பேரணிக்கு காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமாரி மாவட்டம், மேக்கோடு பகுதியில் உள்ள பனச்சக்குழி பத்திரகாளி அம்மன் கோயிலில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களை பூக்களால் அலங்காரம் செய்து மேள தாளங்களுடன் களியக்காவிளை சந்திப்பு வரை ஊர்வலமாக அழைத்து சென்று வழியனுப்பு விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், நடப்பாண்டு அலங்கார வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அலைக்கழித்ததாகவும் கூறியுள்ளனர்.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கும் போலீசார், அலங்கார வாகன ஊர்வலத்திற்கு உள்நோக்கத்துடன் தடைவிதித்துள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: Ayyappa devotees!KaliyakkavilaiPanachakuzhi Bhadrakali Amman templeMekkodu areapolice imposing restrictions
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச கிட்னி திருட்டு கும்பலுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு என தகவல்!

Next Post

சேலத்தில் பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா கொண்டாட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies