5 ஏக்கரில்1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் : இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 ஏக்கரில்1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் : இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 ஏக்கர் நிலத்தில் 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை ஒரே நேரத்தில் விதைத்து வெற்றிகரமாக சாகுபடி செய்திருக்கும் காரைக்காலைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. யார் அந்த விவசாயி ? பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க அவர் செய்த முயற்சிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மகசூலை பெருக்குவதற்காக பல்வேறு வகையிலான ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உரத் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் பாதிப்பு என விவசாயம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் 5 ஏக்கர் நிலத்தில் 1200 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து காரைக்கால் விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வரிச்சுக்குடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாஸ்கர், இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.

நம்மாழ்வார் மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் அதீத பற்றுக் கொண்டிருக்கும் பாஸ்கர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க முயற்சி செய்துள்ளார். அதன் பயனாகவே, தற்போது 1200 நெல் ரகங்களை நேரடி முறையில் சாகுபடி செய்து அறுவடைக்கும் தயார் செய்துள்ளார்.

5 ஏக்கர் நிலப்பரப்பில் தனித்தனியே பாத்திகட்டி, சம்பா, பிச்சைவாரி, சிவப்பு கவுனி, என பல்வேறு அரிய வகை நெல் ரகங்களோடு பாஸ்கர் உருவாக்கியிருக்கும் இந்த நெல் வயல் விவசாய ஆராய்ச்சி கூடமாகவே மாறியுள்ளது.

அரிய வகை நெல் ரகங்களான கருடன் சம்பா, வாழைப்பூ சம்பா, காட்டுயானம், மடுமுழுங்கி என பல்வேறு விதமான பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டு அவற்றை வெற்றிகரமாக சாகுபடியும் செய்துள்ளார். 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டதோடு, தான் மீட்டெடுத்த நெல் ரகங்களை அண்டை மாநிலங்களிலும் விற்பனை செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இயற்கை விவசாயி பாஸ்கருக்கு புதுச்சேரி அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: KARAIKALnatural farmertraditional rice varietiesVarichikudi villageBhaskar
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் ரோப் கார் சேவை – தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு!

Next Post

விருதுநகரில் “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா – உற்சாக கொண்டாட்டம்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies