மயிலாடுதுறையில் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கக்கட்டியுடன் தப்ப முயற்சி - சிறுவன் கைது!
Jan 13, 2026, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறையில் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கக்கட்டியுடன் தப்ப முயற்சி – சிறுவன் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 13, 2026, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டியுடன் தப்ப முயன்ற 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் சுகாஷ் என்பவர் தங்க நகைகளை உருக்கி தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவரிடம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பணியாற்றி வந்துள்ளார். கடையில் சுகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் மட்டும் பணியாற்றி நிலையில், உருக்கிய ஒன்றரை கிலோ தங்கக்கட்டியை எடைபோட்டு வருமாறு சிறுவனிடம் சுகாஷ் கொடுத்து அனுப்பியுள்ளார்.

கடையின் முகப்பு பகுதிக்கு வந்த சிறுவன், திடீரென தங்க கட்டியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனை கண்ட சுகாஷ், கூச்சலிட்டபடி சிறுவனை விரட்டினார். ஆனால் சிறுவன், மின்னல் வேகத்தில் தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டியுடன் தப்பியோடிய சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Mayiladuthuraigold barboy attempted to escape with a gold barSuhash
ShareTweetSendShare
Previous Post

விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக மனு!

Next Post

இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத இண்டி கூட்டணி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies